நண்பேன்டா !


நட்பு கவிதைகள்


எதிர்பார்த்து வருவதல்ல நட்பு...!எதையும் எதிர்பார்க்காமல் வருவதே நட்பு..!!


ஆயிரம் சொந்தங்கள் வந்து போகலாம்.. ஆயினும் அன்பை தந்து போவது நட்பு மட்டுமே..‌.!


தடுக்கி விழும்போது தாங்கி பிடிப்பதும்... கதறி அழும்போது கைகொடுத்து ஆறுதல் கூறுவதும் நட்பு ஒன்று தான்...!


எதிரிகள் பலர் எதிர்த்து நின்றாலும் நமக்காக நெஞ்சம் நிமிர்த்தி நிற்பது நட்பு...!


காரணம் சொல்லி பிரிந்து போக இது காதல் இல்லை...

காலங்கள் பல கடந்தாலும் தொடர்ந்து வருவது தான் நட்பு...! 

Friendship kavithaigal in tamil


கருத்துரையிடுக

0 கருத்துகள்